Saturday, December 31, 2016


அன்பிற்கும்  உண்டோ ?

பூமியில்
இருந்து
பீறிட்டுக்கிளம்பிய
நீருற்று -
அன்பில்  நீ


கலையாதே !!!

கண்விழிக்கும் வரை
கனவு எப்படி
உண்மையோ
அப்படியே
நான்
கண்மூடும் வரை
நம் காதலும்

வாழ்த்து 

ஐந்தருவிகளில்                                
பொங்கி வழிவதுபோல்
அகப்பையிலிருந்து
ஆசீர்-
உயர்த்திய  உன்
வலக் கையில்                                                          
இருந்து


உண்மை !!!

அவன்
அணைந்துபோன
பிறகுதான்
தெரிந்தது
'விளக்கும்  எரிவதில்லை
பிராணவாயு இல்லாமல் '
என்று

No comments:

Post a Comment