Monday, December 26, 2016

விட்டு வைப்போம்

கை,
கால்,
உடல்,
தழையை
துண்டு
துண்டாக்கியபோது,
துடிதுடித்துப் போனேன்
பேரோடும், புகழோடும் போன
பெரிய மனிதனைவிட,
வேரோடும்,  வேரடி மண்ணோடும்
வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தை நினைத்து. 

No comments:

Post a Comment