விட்டு வைப்போம்
கை,
கால்,
உடல்,
தழையை
துண்டு
துண்டாக்கியபோது,
துடிதுடித்துப் போனேன்
பேரோடும், புகழோடும் போன
பெரிய மனிதனைவிட,
வேரோடும், வேரடி மண்ணோடும்
வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தை நினைத்து.
கை,
கால்,
உடல்,
தழையை
துண்டு
துண்டாக்கியபோது,
துடிதுடித்துப் போனேன்
பேரோடும், புகழோடும் போன
பெரிய மனிதனைவிட,
வேரோடும், வேரடி மண்ணோடும்
வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தை நினைத்து.
No comments:
Post a Comment