Monday, December 26, 2016


சிந்திப்போம்...

காணவில்லை
சுமை தாங்கிக் கல்லையும்,
மூத்த குடிமக்களையும்-
முதியோர் இல்லங்கள்
முளைத்த பிறகு


கல்லுக்குள் ஈரம் 

தொழில் நுட்ப
வளர்ச்சியில்
தோற்றுப்  போனது
வாழ்க்கை -
கண்ணீரோடு
சுமை தாங்கிக் கல் 

No comments:

Post a Comment