Poet Tony
Monday, December 26, 2016
சிந்திப்போம்...
காணவில்லை
சுமை தாங்கிக் கல்லையும்,
மூத்த குடிமக்களையும்-
முதியோர் இல்லங்கள்
முளைத்த பிறகு
கல்லுக்குள் ஈரம்
தொழில் நுட்ப
வளர்ச்சியில்
தோற்றுப் போனது
வாழ்க்கை -
கண்ணீரோடு
சுமை தாங்கிக் கல்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment