Monday, December 26, 2016

உண்ட வீட்டிற்கே .......

பரிமாறியது
இலை
பிராணவாயுவையும்,
நிழல் பாலையும்-
கோடரியோடு
மனிதர்கள்
மரத்தடியில்



துறவு 

காவி
தரித்ததும்
காற்றோடு
காற்றாய்,
மண்ணோடு
 மண்ணாய்,
மனிதனுக்கு
உரமாய்-
இலை

No comments:

Post a Comment