உண்ட வீட்டிற்கே .......
பரிமாறியது
இலை
பிராணவாயுவையும்,
நிழல் பாலையும்-
கோடரியோடு
மனிதர்கள்
மரத்தடியில்
துறவு
காவி
தரித்ததும்
காற்றோடு
காற்றாய்,
மண்ணோடு
மண்ணாய்,
மனிதனுக்கு
உரமாய்-
இலை
பரிமாறியது
இலை
பிராணவாயுவையும்,
நிழல் பாலையும்-
கோடரியோடு
மனிதர்கள்
மரத்தடியில்
துறவு
காவி
தரித்ததும்
காற்றோடு
காற்றாய்,
மண்ணோடு
மண்ணாய்,
மனிதனுக்கு
உரமாய்-
இலை
No comments:
Post a Comment