Saturday, January 21, 2017


ஆபத்து !!!

நீ கோபத்தில்
எரியும்போது
அதிகம் தேவைபடுகிறது
ஆக்ஸிஜன்-
மாசுபடாமல்
இருக்கத்தானே
மனித உறவுகள்?

பாதுகாப்போம் !


காற்று மாசுபட்டு
விட்டதால்
மூச்சுத்
திணறுகின்றன
மெழுகுவர்த்திகள் !



s

No comments:

Post a Comment